பொலிகண்டியை அடைந்த எழுச்சிப்பேரணி…-நினைவுக்கல் திரை நீக்கம்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப்பேரணி, நிறைவடைந்தது.
May be an image of text that says 'மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் "பொத்துவில் தொடக்கம் #P2P பொலிகண்டி வரை' 03.02.2021 03.02 07.02.2021'
நினைவுக்கல் திரை நீக்கம் செய்யப்பட்டு , புதிய வரலாறொன்று பதியப்பட்டுள்ளது.