திருகோணமலையில் இருந்து தலைநகர் செல்லும் விரைவு புகையிரதம்

திருகோணமலை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்று(08) நண்பகல் 12.35 மணிக்கு கொழும்பு புகையிரத நிலையம் நோக்கி செல்லும் விரைவு புகையிரத சேவை அரம்பிக்கப்பட்டது.
Trinco train திருகோணமலையில் இருந்து தலைநகர் செல்லும் விரைவு புகையிரதம்திருகோணமலை புகையிரத நிலைய அதிபர் திரு. சர்வேஸ்வரன் அவர்களின் அழைப்பின் பேரில் Trinco Aid இன் பணிப்பாளர் அவர்கள் செற்றிருந்தார். அதே வேளை திருகோணமலை புகையிரத நிலையம் Trinco Aid இன் எண்ணத்தில் பசுமை புகையிரத நிலையமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. மேலும் இவ் பசுமை நிலையமானது Lion Club of Trincomalee Town, Lion Club of Centennial Paradise இன் அனுசரனையோடும் கிழக்குமாகாண சுற்றுலாத்துறையின் ஆதரவோடும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.