காத்தான்குடியில் வைத்தது நோயாளர் காவுவண்டி மீது தாக்குதல்

மட்டக்கப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நோயாளர் காவுவண்டி மீது காத்தான்குடி பகுதியில் வைத்து கல்லெறி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.04 காத்தான்குடியில் வைத்தது நோயாளர் காவுவண்டி மீது தாக்குதல்

நேற்று இரவு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளியை அனுமதித்துவிட்டு திரும்பிய அம்பியுலன்ஸ் வண்டி மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இதன்போது நோயாளர் காவுவண்டியின் ஒரு பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.

இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்