கந்தகாடு மறுவாழ்வு முகாமில் குழப்பநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கு இராணுவத்தினரும் பொலிசாரும் வரவழைக்கப்பட்டிருப்பதாக புணர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது.
அங்கு தங்கவைக்கப்பட்டு புணர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுகின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலே இந்த நிலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.