Tamil News
Home செய்திகள் கந்தகாடு முகாமில் குழப்பம் – இராணுவம் அழைப்பு

கந்தகாடு முகாமில் குழப்பம் – இராணுவம் அழைப்பு

கந்தகாடு மறுவாழ்வு முகாமில் குழப்பநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு இராணுவத்தினரும் பொலிசாரும் வரவழைக்கப்பட்டிருப்பதாக புணர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது.

அங்கு தங்கவைக்கப்பட்டு புணர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுகின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலே இந்த நிலைக்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version