ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு ஆசீர்வாதம் வழங்க முடியாது – வாடிகன் தேவாலயம் அறிவிப்பு

வாடிகன் தேவாலயம் பாரிதியார்கள் மற்றும் திருச்சபை ஊழியர்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் அமைப்புகளை ஆசிர்வதிப்பதில்லை என்றும் அது திருச்சபை நம்பிக்கைக்கு உட்படாதது என்றும் தெரிவித்துள்ளது.

 இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்  நேர்மைக்கேடான தீண்டாமையை ஊக்குவிக்கும் எண்ணமில்லை என்றும் ஆனால் சடங்கின் உண்மையை உணர்த்த விரும்புவதாக தெரிவித்து  ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.