இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.
ஜெனீவா கூட்டத்தொடர் குறித்து தனது ட்விட்டர் பதிவிலேயே கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
.@mbachelet calls on intl community to establish dedicated capacity to collect/preserve evidence of crimes in #SriLanka + for States to pursue prosecutions in their national courts & consider targeted sanctions against perpetrators https://t.co/CCoyu9XImL
pic.twitter.com/CxOiz2YQn6— UN Human Rights (@UNHumanRights) January 27, 2021
மேலும் இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை கனடா வழங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.