இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தீபிக உடகம ராஜீனாமா

இலங்கையின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து கலாநிதி தீபிக உடகம இராஜினாமா செய்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற அரசியலமைப்புப் பேரவையின் கூட்டத்தில் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும் அவரது திடீர் ராஜினாமாவுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.