இந்தியாவில் இடம்பெற்ற படையினரின் யோகா

இந்தியாவின் ஜம்மு கஸ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் யோகாசனத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பயிற்சி பெற்ற நாய்களும் பல்வேறு ஆசனங்களை செய்து பார்ப்போரை திகைக்க வைத்தது.

அதேவேளை சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய கடற்படை மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் யோகாசனங்களை செய்திருந்தனர்.