கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தனுடன் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே சந்திப்பு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

இலங்கையில் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.