செய்திகள் தமிழ் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ள கையெழுத்துப் போராட்டம் | மட்டு.நகரான் March 16, 2022 FacebookTwitterPinterestWhatsApp Weekly ePaper-173 தமிழ் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ள கையெழுத்துப் போராட்டம் பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் கொடுமையானது. பயங்கரவாத தடைச் சட்டம் ஊடாக ஒரு இனத்தின் குரலை அடக்கமுடியும் என்ற காரணத்தினால், இலங்கை அரசாங்கம் கொண்டுவந்த சக்திவாய்ந்த ஆயுதமாகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் பார்க்கப்படுகின்றது…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும் ilakku Weekly ePaper 173 | இலக்கு மின்னிதழ் 173 இலக்கு மின்னிதழ் 173 ஆசிரியர் தலையங்கம் சமரை இழக்க ஆரம்பித்துள்ளதா உக்ரைன்? | வேல்ஸ் இல் இருந்து அருஸ் பொறுப்பு கூறலும் நீதி நிலைநாட்டலும் இம்முறையாவது சாத்தியமாகுமா? | பி.மாணிக்கவாசகம்