ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை சிறுபான்மையினப் பிரச்சினையல்ல….
இலங்கை ஈழத்தமிழ் தேசஇனம், சிங்களத் தேசஇனம் என்பவற்றின் தனித்தனியான இறைமையுள்ள அரசுகளைக் கொண்ட தீவாக இருந்தது. பிரித்தானிய காலனித்துவ அரசால் 1833இல் ஒற்றையாட்சி நாடாகத் தமிழ் சிங்களதேச இனங்களின் அரசுகளின் எல்லைகள் இணைக்கப்பட்டு ஒற்றையாட்சியுள்ள நாடாக இலங்கைத் தீவு மாற்றப்பட்டது. செயற்கையான இலங்கையர் தேசியம் என்பது பிரித்தானியரால்…………..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்