Tag: கொரோனா பெருந்தொற்று
இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் | இரா.ம.அனுதரன்
இரா.ம.அனுதரன்
முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்
இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தலை தமிழர் தாயகம் உணர்வுபூர்வமாக கடைப்பிடித்துள்ளது.
ஈழத்தமிழினம்...
புலம்பெயர் சமூகங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பெருந்தொற்று
அவுஸ்திரேலியா மற்றும் உலகெங்கும் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் மீது கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ரெட் கிராஸ் கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த பெருந்தொற்று சூழலின் போது மிகப் பெரிய பாதிப்புகளை...