பாராளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு- பலர் காயம்

இலங்கையில் பாராளுமன்றத்திற்குள் நுழைய முயற்சித்த மக்களை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டுகள் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கை

இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.