பொருளாதார நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைச் சிறுவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக நியூசிலாந்து UNICEF நிறுவனத்திற்கு 800,000 டொலர்களை வழங்கவுள்ளது.
Pleased to announce 🇳🇿 is contributing $800,000 to @UNICEF_SriLanka to provide urgent help to Sri Lankan children who have been badly impacted by the country’s economic crisis. #manaakitanga
— Nanaia Mahuta (@NanaiaMahuta) June 23, 2022
நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் Nanaia Mahuta இதனை ட்வீட் செய்துள்ளார்,
நியூசிலாந்து, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து இலங்கைக்கு மீட்சிக்கான பாதையை வகுக்க உதவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.