ஓட்டிசம் என்பதற்கு இலங்கையில் தற்புணர்வு ஆள்கை என்ற சொல் பயன்படுத்தப்படு கின்றது. இது எப்படி ஏற்படுகின்றது என்பதற்கு விஞ்ஞான ரீதியான கண்டுபிடிப்புகள் இன்னும் நடக்கவில்லை. ஆண், பெண் இருவரிலும் இரு க்கும் 23 நிறமூர்த்தங்களில் 21ஆவது நிறமூர்த்தம் இணையும் போது ஏற்படும் குழப்பத்தினால் இவ் வாறான ஓட்டிசம் பிள்ளைகள் பிறக்கின்றனர் என ஒரு ஆய்வு சொல்கின்றது……,…………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்