பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினரிடம் அரசாங்கத்தை கையளிக்க தயார் – கோட்டா

339 Views

அரசாங்கத்தை கையளிக்க தயார்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினரிடம் அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினர்களிடம் அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply