வாக்களிப்பு நிறைவு – மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு வீதம்

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

இதன்படி இன்று மாலை 5 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,

மட்டக்களப்பில் 76%
ஹம்பாந்தோட்டையில் 76%
மொணராகலையில் 75%
நுவரெலியாவில் 75%
திருகோணமலையில் 73%
வன்னியில் 73%
திகாமடுல்லையில் 72%
மாத்தளையில் 72%
பொலன்னறுவையில் 72%
கண்டியில் 72%
இரத்தினபுரியில் 71%
மாத்தறையில் 71%
களுத்துறையில் 70%
காலியில் 70%
அனுராதபுரத்தில் 70%
கொழும்பில் 69%
கம்பஹாவில் 68%
யாழ்ப்பாணத்தில் 67%
குருணாகலையில் 65%
புத்தளத்தில் 64%