கறைபடிந்த கறுப்பு ஜூலை-துரைசாமி நடராஜா  

1983 ம் ஆண்டின் கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு கறைபடிந்த அத்தியாயத்தை எழுதிச் சென்றுள்ளது. இனவாதம் என்னும் கோர அரக்கன் யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் இதயமாக விளங்கிய நூலகத்தை எரித்து, அம்மக்களின் அறிவுச்...