முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 5 | இந்தியர் சிங்களர் இணைந்து கொன்றெமை….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 5 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். இந்தியர் சிங்களர் இணைந்து கொன்றெமை எரித்துக் கரித்துப் பொரித்தாரே! மந்திகள் கைப்பூ மாலைகள் என்னஎம் மக்கள் சிதைந்து மரித்தாரே! அந்திச் செவ் வானமாய் நந்திப்...

உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ஜி.எஸ்.பி வரிச்சலுகையும் பறிபோகும் நிலையில் சிறீலங்கா

ஜி.எஸ்.பி வரிச்சலுகையும் பறிபோகும் நிலையில் சிறீலங்கா

சீனாவுக்கு ஏதிரான கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நன்மை தராது

சீனாவுக்கு ஏதிரான கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நன்மை தராது | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ilakku இலக்கு இந்த வார மின்னிதழ் 137

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8 | கொற்ற மன்னன் கொள்கைத் தலைவன்….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 8 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். அன்னையென் தமிழே ஆருயிர்த் தேவிவுன் அடியினில் சிதறிச் சாய்கின்றோம்! முன்னவர் வாழ்ந்த முள்ளிவாய்க் காலில் மூட்டிய கணைகளில் தீய்கின்றோம்!...

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6 | குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா….

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுப் பாடல்- 6 தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் பாடல் வரிகள். குயில் கூவும் காட்டினிலே குள்ளநரிக் கூட்டமம்மா குரல்வளையைக் கடித்துக் குதறுதம்மா! மயிலாடிக் களித்தவன்னி மாகுண்டால் எரிந்ததம்மா மண்மேடாய்த் தமிழீழம் ஆனதம்மா! மைம்மா முகில்தடவிச் சிரித்தமுல்லை...

ஈழத்தமிழ், தமிழக மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்க சிறீலங்கா அரசு முயற்சி -ஆய்வாளர் அருஸ்

ஈழத்தமிழ் மற்றும் தமிழக மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்க சிறீலங்கா அரசு  முயற்சி செய்து வருகின்றது. இது தொடர்பாக பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் 'உயிரோடைத் தமிழ்' வானொலிக்கு ஆய்வாளர் அருஸ் வழங்கிய செவ்வி,'இலக்கு' வாசகர்களுக்காக பதிவு செய்யப்படுகின்றது.