யாழ்.திருமறைக் கலாமன்ற நிறுவனர் அருட்கலாநிதி நீ. மரிய சேவியர் காலமானார்

யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக் கலாமன்றம் நிறுவனரும்  இயக்குநருமான அருட்கலாநிதி நீ. மரிய சேவியர் அவர்கள் 01.04.2021 வியாழக்கிழமை இன்று மாலை  காலமாகிவிட்டார்.

கலையூடாக இறைபணியாற்றி வரலாற்றில் பல சாதனைகளை புரிந்து தமிழுக்கும் மறைக்கும் பெரும்பணியாற்றிய  இவரின் இழப்பு பேரிழப்பாகும்.