ஐ.நா.பிரதிநிதிகள் வடக்கு ஆளுநரை சந்தித்தனர்

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் திருமதி ஜீன் கஃப், மற்றும் சிறிலங்காவிற்கான பணிப்பாளர் டிம் சட்டன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இன்று (31) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

சந்திப்பின் போது வடமாகாண பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆக்கéர்வமான வகுப்பறை நடவடிக்கைகளை வினைத்திறனாக முன்டுத்து செல்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.