இந்தியப் பிரதமரை சந்தித்தார் மைத்திரி

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்காக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.

இரு நாட்டு தலைவர்களும் நாட்டின் உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.