4348 பேர் கண்காணிப்பின் பின் வீடு திரும்பியுள்ளனர்.

இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டு வரும் முகாம்களிலிருந்து 142 பேர் Pஊசு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் செயன்முறையைப் பூர்த்தி செய்து வீடு திரும்பியுள்ளனர் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.