ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

காவல் துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மிரிஹான காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது