ஒரு நாளில் அதிகமானோர் கொரொனவைரஸினால் பாதிக்கப்படும் நாடாக தென்கொரியா மாறியுள்ளது

அங்கு நாள் ஒன்றுக்கு 594 புதிய கொரோனவைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர்

இதன் அடிப்படையில் அங்கு தற்போது 2931 கொரோனவைரஸ் தொற்றாளர்கள் சிசிக்சைப் பெற்று வருகின்றனர்

17பேர் இது வரை உயிரிழந்துள்ளனர்

தற்போதைக்கு சீனாவுக்கு அடுத்தப்படியாக தென்கொரியாவே அதிகமான கொரோனவைரஸ் தொற்றாளர்களை கொண்டுள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் இராணுவம் அனுப்பப்பட்டு கிருமிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன