ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம் வளைகுடாப் போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.



