எரிபொருள் விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

தேசிய மட்டத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் எரிபொருள் விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது என  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஸ்தீரத்தன்மையில் இல்லை என்பதை சுட்டிக்காட்டி, இந்த அறிவிப்பினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது.