கடந்த 1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி காலை பல்வேறு தேவைகளுக்காகவும் நெடுந்தீவு மாவிலித் துறையில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி குழுதினி படகில் பயணித்த பச்சிளம் குழந்தை உட்பட 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர் .
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15-05-2026)நெடுந்தீவு மாவிலித் துறையில் அமைந்துள்ள நிணைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.



