மாவை சேனாதிராசா இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவியை துறந்தாலும் கட்சி உறுப்பினராக அவர் தொடர்ந்தும் பதவி வகிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாவை சேனாதிராசா இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவியை துறந்தாலும் கட்சி உறுப்பினராக அவர் தொடர்ந்தும் பதவி வகிப்பாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.