வோல்சிங்கம் தேவாலய உற்சவமும் இடைநிறுத்தம்

பிரித்தானியாவின் மிகவும் பழமைவாய்ந்த வோல்சிங்கம் தேவாலய மாதாவின் மே மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் தமிழ் யாத்திரை கோவிட்-19 நோயினை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வோல்சிங்கம் மாதா ஆலயத்தில் வருடம்தோறும் ஜுலை மாதம் தமிழில் நடைபெறும் பூசைகளும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.