முன்னணியின் வேட்பாளர் மீது அம்பாறையில் வாள்வெட்டுத் தாக்குதல்; கருணா குழு அடாவடி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கோகுலராஜ் மீது சற்றுமுன் வாள்வெட்டுத் தாக்குதல். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருணா குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக முன்னணி தெரிவித்திருக்கின்றது.