மூத்த ஊடகவியலாளர் மாமனிதர் சிவராம் (தராகி) அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு மட்டு நகரில் இன்று (28) மட்டக்களப்பில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைமை காரியாலத்தில் நினைவுகூரப்பட்டது.
இந்த நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.