பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலானப் போராட்டம் – 4ஆம் நாள் பேரணி ஆரம்பம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான அகிம்சை வழிப் போராட்டம் நான்காவது நாளாக இன்று பொலிகண்டி நோக்கி ஆரம்பமாகியுள்ளது.

5 பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலானப் போராட்டம் - 4ஆம் நாள் பேரணி ஆரம்பம்

இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி வருகின்றார்கள்.

4 2 பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலானப் போராட்டம் - 4ஆம் நாள் பேரணி ஆரம்பம்

இதேவேளை, வடக்கு- கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்தப் பேரணியை முன்னெடுத்து வருகின்றன.

3 பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலானப் போராட்டம் - 4ஆம் நாள் பேரணி ஆரம்பம்

இந்நிலையில், இந்தப் பேரெழுச்சிப் பேரணியானது  நாளை (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளது.