கடந்த 3ம் திகதி முதல் 7ம் திகதி வரை நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி பேரணி ஏற்பாட்டாளர்களினால், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் என்ற பெயரில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அமைப்பின் சார்பில் குறித்த போராட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.