குச்சவெளி பிரதேச செயல பகுதிக்குட்பட்ட தி/ நிலாவெளி கைலேஸ்வரா பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது No drugs நாங்கள் youth ” போதை பொருள் அற்ற இளைஞர் தலைமுறை ” என்ற தொனிப் பொருளின் கீழ் (22) பாடசாலையில் இடம் பெற்றது.போதையை ஒழிப்பது மற்றும் மூலம் ஏற்படும் தாக்கம் தொடர்பில் மேடை நாடகம் மூலமும் மாணவர்களுக்கு இதன் போது வழிகாட்டப்பட்டது.
இதில் வளவாளர்களாக தம்பலகாமம் பிரதேச செயலக சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஹம்சபாலன், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.முகம்மது றியாத், இளைஞர் சேவை அதிகாரி யுவராஜ், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்