தியாகி திலீபனின் தூபியில் அஞ்சலி செலுத்திய கஜேந்திரகுமார்

நேற்று முன்தினம் சிறீலங்காவில் இடம்பெற்ற தேர்தலில் இரண்டு உறுப்பினர் பதவிகளை யாழ் மாவட்டத்தில் கைப்பற்றிய தமிழத் தேசிய மக்கள் முன்னனியினர் இன்று (7) காலை 11 மணியளவில் யாழ் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

தியாகி திலீபனின் தூபிக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்து, அஞ்சலி தீபம் ஏற்றியதுடன், வேட்பாளர்களான செல்வராஜா கஜேந்திரன், க. சுகாஸ், திருமதி வாசுகி சுதாகர் உட்பட பெருமளவான மக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்.

gagen 2020 ele2 தியாகி திலீபனின் தூபியில் அஞ்சலி செலுத்திய கஜேந்திரகுமார்gagen 2020 ele3 தியாகி திலீபனின் தூபியில் அஞ்சலி செலுத்திய கஜேந்திரகுமார்