சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்களுக்கு பாதிப்பு.

நாட்டின் 8 மாவட்டங்களில் நிலவும் வறட்சியால் காரணமாக 74796 குடும்பங்களை சேர்ந்த 298,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கம்பஹா, களுத்துரை, புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலேயே இவ்வாறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளதோடு, இவற்றில் களுத்து​றை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.