கொரோனா வைரஸால் மேலும் 27 பேர் மரணம்; பலியானோர் தொகை 1,325 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் இதனை நேற்றிரவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளது