கிழக்கு ஆளுநர் உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லா பதவிவிலக்கியதைத் அடுத்து சிறிலங்கா ஜனாதிபதியால் கிழக்கு ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வா நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று (10) திருகோணமலையில் உள்ள கிழக்குமாகாண ஆளுநர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை அதிகார பூர்வமாக பொறுப்பேற்றார்.