இலங்கையில் மேலும் 8 பேர் நேற்று கொரோனாவுக்கு பலி

இலங்கைக்குள் கொரோனா இறப்புக்களின் மொத்த எண்ணிக்கை 300ஐ கடந்துள்ளது. மேலும் 8 பேர் கொரோனாவினால் மரணமானதாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாட்டின் கொரோனா மரண மொத்த எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது.