உலகத் தமிழர் ஆவண மையத்திற்கு 50 இற்கு மேற்பட்ட நூல்களையும், அரியவகையான ஆவணங்களையும் கொளத்தூர் மணி அண்ணா அவர்கள் வழங்கியுள்ளதாக உலகத்தமிழர் ஆவண மையம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் ஆவணங்கள், தமிழீழப் போராட்டம் மற்றும் தமிழக போராட்டங்கள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் நூல்களை அவர்கள் வழங்கியுள்ளார்.