Tag: வாகரை
இறால் பண்ணை என்ற பெயரில் பறிபோகும் வாகரை மண் – புலம்பெயர் மக்கள் தடுக்க...
மட்டு.நகரான்
இறால் பண்ணை: பறிபோகும் வாகரை மண்
வடகிழக்கு தமிழர்களின் தாயகப் பகுதியானது, இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டு, முறையான பொருளாதாரக் கொள்கையுடன் பயணிக்கும் போது, பாரியளவில் அபிவிருத்தியடைந்து, வறுமைகள் நீங்கி, முழுமையாக செழிப்பான மாவட்டமாக வளர்ச்சியடைவதற்கான முன்னெடுப்புகள்...