Tag: இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்
பிராந்தியங்களுக்கான அதிகாரங்களை வழங்குவதன்மூலமே நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்- தி.சரவணபவன்
பிராந்தியங்களுக்கான அதிகாரங்களை வழங்குவதன்மூலம் மட்டுமே இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
ரம்புக்கண துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களை நாங்கள் எதிர்பார்க்கலாம் எனவும் அவர்...