சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து, ஐஎம்எப் சிக்கன வெட்டுகள் வேண்டாம், கல்விக்கும் சுகாதாரத்திற்கும் நிதி ஒதுக்கு, பல்கலைக்கழகங்களில் பேச்சு மற்றும் ஒன்றுகூடல் சுதந்திரத்தைப் பாதுகாத்திடு, சோலிச அனைத்துலக வாத போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டம் கண்டி, பேராதனை, கலஹா சந்தியில் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.



