வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்தநிலையில், இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் குறித்த இராணுவ அதிகாரிகள் சுமார் 30 பேர் வரை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் இன்று காலை யாழ் நூலகத்தை பார்வையிட்டனர்.குடாநாட்டின் கரையோரக் கிராமங்களிற்கு இன்று பயணிக்கும் இவர்கள் நாளைய தினம் நெடுந்தீவிற்கு பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.