சிறிலங்காவில் தொடரும் வன்முறைகள் காவல்துறை தகவல் பரிமாற்றத்தில் இலத்திரனியல் தாக்குதல்

சிறிலங்கா காவல்துறை காவல் நிலையங்களுக்கிடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்குப் பயன்படும் மெய்மிகர் தகவல் மையத்தின் மீது இலத்திரனியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர  தெரிவித்தார்.

சிறீலங்கா அரசுக்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைகளின் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.