பாப்பரசரின் பிரதிநிதி, நீர்கொழும்பு தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்

பாப்பரசரின் பிரதிநிதியான கர்தினால் பிலோனி, சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டு, நீர்கொழும்பு தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தினார்.

தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட கர்தினால் பிலோனி, திடீரென முழந்தாளிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்த தேவாலயத்திலேயே கடந்த ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.