திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நடைபெற்றது

திருகோணமலைப் பகுதியில் உள்ள அலஸ்ட்தோட்டத்தில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று (18) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அருட்தந்தை மதுரங்கன் குரூஸ் நினைவுச்சுடரை ஏற்றிவைத்தார். குறிந்த நிகழ்வில் தமிழ் உறவுகளும், வெளிநாட்டுப் பிரஜைகளும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Trinco 2 திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நடைபெற்றதுTrinco 1 திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி நடைபெற்றது