உலக பார்வை தினத்தை முன்னிட்டு 273 பேருக்குவெண்புரை சத்திரசிகிச்சை

உலக பார்வை தினத்தை முன்னிட்டு (World Sight Day 2020.) கண் சத்திரசிகிச்சை நிபுணர் மலரவன் தலைமையில் இந்த வாரம், யாழ். போதனா வைத்தியசாலையில் 273 பேருக்கு வெண்புரை (Cataract Surgery ) சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

image1 உலக பார்வை தினத்தை முன்னிட்டு 273 பேருக்குவெண்புரை சத்திரசிகிச்சை

தமது கடமைகளுக்கு மேலதிகமாக இந்த விசேட சிகிச்சையை Corona தடுப்பு ஆயத்தங்களோடு நடத்தி முடித்த அனைவருக்கும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ் சத்தியமூர்த்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.